2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! கமால் குணரத்ன
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்த பிறகு, தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச தலைமையில், “எலிய – ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், உணர்ச்சிகளை இழந்து. கை, கால் என உடல் … Continue reading 2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! கமால் குணரத்ன
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed